அன்பு என்ற மூன்றெழுத்துடன்,
பாசம் என்ற மூன்றெழுத்தும்,
பரிவு என்ற மூன்றெழுத்தும் சேர்ந்தால் -
அட! அம்மா என்ற மூன்றெழுத்து கிடைக்கிறதே!
சும ங் கலி - விதவை சொற்களில் கூட என்ன ஒரு பேதம்.
No comments:
Post a Comment