முதலியார் வீதியில்;
ரெட்டியார் தெருவில்;
நாடார் சந்தில்;
செட்டியார் மண்டபத்தில்;
சாதி ஒழிப்பு என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது.
சும ங் கலி - விதவை சொற்களில் கூட என்ன ஒரு பேதம்.
No comments:
Post a Comment